Dont Worry.. Be Happy!

கற்போத்தி லட்சணம்....How to Increase ur Penis size?

http://spicy.southdreamz.com/cache/south-indian-hot-movie-scenes/sexy-telugu-desi-girl-gowri-munjal-rare-bgrade-images_650.jpghttp://tamilsexpower.blogspot.in/


ஒரே வண்ணம் உடைய பசுவின் பாலை கொண்டு வந்து, இதில், மயில் துத்த அடிவேரை கலந்து குடித்தால், பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்குமாம். சில பெண்களுக்கு கருத்தரித்த பிறகு, கருக் கலைந்து போகலாம். அப்படிப்பட்ட பெண்களுக்கும் ஒரு முறை காமசூத்திரம் கூறி இருக்கிறது. அது என்ன...? tamilsexpower.blogspot.in/

தாமரைப்பூ தண்டு, அல்லித்தண்டு, இலந்தை வேர், தேன், இந்துப்பூ, வெண்டை வேர், இவற்றை அரைத்துச் சாப்பிட்டால் கர்ப்பம் அழியாமல் தடுக்கப்படும். பால், சர்க்கரை, வெண்தாமரைக்கொடி, பத்திராட்சி கொடியின் அடிவேர் இவற்றை அரைத்து நெய்யுடன் கலந்து குடித்தால் கருக்கலைவது தடுக்கப்படுமாம்.

அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கும் இதில் வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது. புறாவின் இறகை, பூச நட்சத்திரத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில், பெண்ணின் இடுப்பில் கட்டி பால் குடிக்க வைத்தால், கர்ப்பம் கெடாமல் இருக்குமாம். சில குழந்தைகள் பிறந்த உடனேயே மூர்ச்சையாகி விடும். இப்படிப்பட்ட நேரத்தில், வெள்ளை முளைவேரை சிகப்பு கயிற்றால் இடுப்பில் கட்டினாலும்,. கசப்பு சொரவேரின் ரசத்தை பாதத்தில் பூசினாலும், மூர்ச்சை தெளியுமாம்.

tamilsexpower.blogspot.in/
காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம், இன்றைய விஞ்ஞான யுகத்தில் ஒத்து வருமா என்பது தெரியவில்லை. எதைச் செய்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வதே என்றைக்கும், எந்த நிலையிலும் பாதுகாப்பானது என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் இருத்துங்கள்.
tamilsexpower.blogspot.in/