Dont Worry.. Be Happy!

Feel Free to Call Us for al ur Sex Doubts



எந்த விஷயமாக இருந்தாலும் அதில்
சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள்
எழாமல் இருக்காது. தாம்பத்யமும்
அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில்
தாம்பத்யம், செக்ஸ் உறவுகள்
குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள்
பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள்
சொல்கிறார்கள்.
ஆனால் இந்த
சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்வதற்கும், உரியவர்களிடம்
கேட்டு தெளிவு பெறுவதற்கும்
பெரும்பாலானவர்கள்
முன்வருவதில்லையாம். தாம்பத்யம்,
செக்ஸ் உறவு தொடர்பான சந்தேகங்கள்
என்னென்ன எழுகின்றன
என்பது குறித்து ஒரு சர்வே
நடத்தியுள்ளனர்- வழக்கம் போல
வெளிநாட்டில்தான். அதில் பல
சுவாரஸ்யமான தகவல்கள்
கிடைத்தனவாம்.
இதுதொடர்பான சர்வேயை பெண்களிடம்
மட்டும் நடத்தியுள்ளனர்.
உங்களுக்கு செக்ஸ்
உறவின்போது ஏற்படும் சந்தேகங்கள்
என்ன என்று பட்டியலிடச்
சொன்னபோது அவர்கள்
சொன்னது இதுதானாம்…
என் கணவர் உறவின்போது ரொம்ப
வெட்கப்படுகிறார்.
அவரை அதிலிருந்து விடுவித்து,
ஆவேசமான ஆசாமியாக மாற்ற என்ன
செய்வது என்று பல பெண்கள்
கேட்டார்களாம்.
சில பெண்களுக்கு விந்தனு குறித்த
அலர்ஜி இருப்பது தெரிய வந்ததாம்.
அதாவது விந்தனு உள்ளே
செல்லும்போது எனக்கு ஏதாவது ஆகி
விடுமா.
ஒரு வேளை கருத்தரிக்காமல் போனால்,
உள்ளே போன விந்தனுவால் எனது உடல்
நலனுக்கு பாதிப்பு வருமா என்று
அவர்கள் கேட்டார்களாம்.
விந்தனு உள்ளே போய் என்ன
செய்கிறது, என்ன நடக்கிறது என்ற
அடிப்படை விழிப்புணர்வு இவர்களுக்கு
இல்லை என்பதை இந்த சந்தேகம்
வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சிலருக்கு கிளைமேக்ஸ் எனப்படும்
உச்சம் அடைவதில் சிரமம்
ஏற்படுவது குறித்த சரியான
புரிந்துணர்வு இல்லையாம். இது மன
ரீதியான
பிரச்சினையா அல்லது எனது உடல்
ரீதியான பிரச்சினையா என்று அவர்கள்
கேட்டார்களாம்.
சில பெண்கள், நான் கர்ப்பம் தரித்தால்
தொடர்ந்து உறவு வைத்துக்
கொள்ளலாமா என்று கேட்டார்களாம்.
சிலருக்கு ஓரல் செக்ஸ் எனக்குப்
பிடிக்கவில்லை. ஆனால்
எனது கணவருக்குப்
பிடித்திருக்கிறது. அதனால்
எனக்கு ஏதாவது பாதிப்பு வருமா
என்று கேட்டார்களாம்.
சிலருக்கு வைப்ரேட்டர்
குறித்து சந்தேகம் இருந்ததாம்.
அதாவது வைப்ரேட்டர்களை நான்
விரும்பவில்லை. ஆனால்
அதே எபக்ட்டுடன் கூடிய
வேறு ஏதாவது செக்ஸ் பொம்மைகள்
இருக்கிறதா என்று கேட்டார்களாம்.
என் கணவருக்கு உடல் பருமன்
கூடி விட்டது. அவரால் முன்பு போல
உணர்ச்சிகரமாக ஈடுபட முடிவதில்லை.
பூனை போல ஆகி விட்ட
அவரை மீண்டும் புலிப் பாண்டியாக
மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்
என்று சில பெண்கள் கவலையுடன்
கேட்டார்களாம்.
எனது கணவரின் ஆண்
குறி சற்றே வளைந்து காணப்படுகிறது
. இதனால் அவரால் செக்ஸ் உறவில்
சுமூகமாக ஈடுபட முடியவில்லை.
அதை சரியாக்க என்ன செய்யலாம்
என்று சிலர் கேட்டார்களாம்.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச்
சிகிச்சை செய்து கொண்டால்
அல்லது அது தொடர்பான
மாத்திரைகளை சாப்பிட்டால் செக்ஸ்
உறவில் சகஜமாக ஈடுபட
முடியாதாமே என்று சிலர்
கேட்டார்களாம்.
ஆண் குறியின் அளவைப்
பொறுத்துதான் செக்ஸ் உறவின் இன்பம்
இருக்கும் என்கிறார்களே,
அப்படியா என்று சிலர் அப்பாவியாக
கேட்டார்களாம்.
செக்ஸ் உறவை எப்போதெல்லாம்
மேற்கொள்ளலாம்.
அடிக்கடி மேற்கொண்டால் உடலுக்குப்
பாதிப்பு வருமா என்றும் சிலர்
கேட்டார்களாம்.
எனக்குக்
கல்யாணமாகி சந்தோஷமாகததான்
இருக்கிறேன். ஆனாலும் என்னுடன்
காலேஜில் படித்த ஒருவன்
அடிக்கடி எனது கனவில்
வந்து இம்சிக்கிறான். நான் நல்லவளா,
கெட்டவளா என்று சிலர் நாயகன் கமல்
கணக்கில் கேட்டார்களாம்.
எனது கணவர் ஸ்லிம்மாக இருப்பார். நான்
ரொம்ப குண்டடித்து விட்டேன்.
ஆனாலும் அவர் அதைப்
பொருட்படுத்தாமல் அவர் மீது நான்
படுத்துக் கொள்ள வேண்டும்
என்று ஆசைப்படுகிறார். இதெல்லாம்
சரிப்பட்டு வருமா என்று சிலர்
கவலையுடன் கேட்டார்களாம்.
என் வீட்டுக்காரருக்கு செக்ஸ் என்றால்
உயிர். அதற்காக அடிக்கடி அவர்
கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படியே இருந்தால் மற்ற
வேலைகளை எப்படிக் கவனிப்பது. இந்தப்
பிரச்சினையை எப்படி சமாளிப்பது
என்று தெரியவில்லை சிலர் அலுத்துக்
கொண்டார்களாம்.
எனக்கு எது சரியான குழந்தைக்
கட்டுப்பாட்டு முறை என்பது
தெரியவில்லை.
ஏதாவது ஐடியா கொடுங்களேன்
என்று சிலர் கேட்டார்களாம்.
செக்ஸே இல்லாத
வாழ்க்கை சாத்தியமா என்று சிலர்
சீரியஸாகவே கேட்டுள்ளனர்.
எனக்கு அடிக்கடி டென்ஷனாகி
விடுகிறது. இதனால் செக்ஸ் உறவில்
நாட்டம் போவதில்லை. என்ன
செய்வது என்று சிலர்
யோசனை கேட்டுள்ளனர்.
எனது கணவருக்கு என்னை
அனுபவிப்பதை விட சுய
இன்பத்தில்தான் அதிக நாட்டம்
இருக்கிறது. ஏன் இவர்
இப்படி இருக்கிறார் என்பது சில
பெண்களின் கேள்வி.
நான் வைப்ரேட்டேர் பயன்படுத்துவதைப்
பார்த்து எனது கணவர்
கிண்டலடிக்கிறார். அவருக்கு எப்படிப்
‘புரிய’ வைப்பது என்று சிலர்
கேட்டுள்ளனர்.
டெய்லி ஒரே மாதிரியா ‘சாப்பிட்டுப்’
போரடிச்சுப் போச்சு,
புதுசா ஏதாவது இருந்தா
சொல்லுங்களேன் என்று சிலர்
யோசனை கேட்டனராம்.
என் வீட்டுக்காரர் எப்பவுமே ‘சுருக்காக’
முடித்துக் கொள்கிறார். நீண்ட நேரம்
உறவில்
ஈடுபடுவது எப்படி என்பதை அவருக்கு
எப்படிப் புரிய வைப்பது என்று சிலர்
கேட்டனராம்.
அவருக்கு ஓரல் செக்ஸ் செய்தால்தான்
உச்சம் வருகிறது. இயற்கையாக
அவரை எப்படி உச்சத்தை எட்ட
வைப்பது என்று சொல்லுங்களேன்
என்பது சில பெண்களின் கேள்வியாக
இருந்திருக்கிறது.
என்
வீட்டுக்காரருக்கு ஆண்குறி மிகவும்
சிறிதாக இருக்கிறது.
அதை பெரிதுபடுத்த முடியாதே.
எனவே அவருக்கேற்ற பொசிஷன் என்ன
என்பது குறித்து ஏதாவது ஆலோசனை
தர முடியுமா என்று சிலர்
கேட்டுள்ளனர்.
வர வர என் வீட்டுக்காரரை எனக்குப்
பிடிக்கவே இல்லை, ஆனால் அவருக்குத்
துரோகம் நினைக்க என்னால்
முடியவும் இல்லை. நான் என்ன
பண்ணட்டும் என்று சிலர் திகிலடிக்க
வைத்துள்ளனர்.
செக்ஸ்
உறவின்போது சந்தோஷத்தை விட
வலிதான் எனக்கு அதிகம் உள்ளது.
எங்கு தப்பு உள்ளது என்று சிலர்
கேட்டுள்ளனர்.
இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும்,
சந்தேகங்களையும்,
யோசனைகளையும்,
ஆலோசனைகளையும் அந்தப் பெண்கள்
கேட்டுள்ளனராம்.
இதுகுறித்து சர்வே நடத்தியவர்கள்
கூறுகையில், உலக அளவில்
ஆண்களானாலும் சரி,
பெண்களானாலும் சரி, செக்ஸ்
உறவு குறித்து நிறைய
சந்தேகங்களுடன்தான்
வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர்
முறையான மருத்துவர்கள், மருத்துவ
ஆலோசகர்களை அணுகி தெளிவு
பெறுகின்றனர். சிலர் புத்தகங்கள்,
இன்டர்நெட்டில் பார்த்துப் படித்துப்
புரிந்து கொள்கின்றனர். பலர்
இதுகுறித்து யாரிடமும் எதுவும்
பேசாமல்
தங்களுக்குள்ளேயே வைத்துக்
கொண்டு குழம்பிக்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால்
இதுபோன்றவற்றை மனதுக்குள்ளேயே
வைத்திருந்து குழம்பிக்
கொண்டிருப்பது அவர்களது இயல்பான
செக்ஸ்
வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விடும்.
முறையான, சரியான ஆலோசகர்கள்
அல்லது ஆலோசனையை அவர்கள்
நாடி தெளிவு பெறுவதே
இல்லறத்திற்கு இனியது என்கிறார்கள்.


விந்தணு குறைபாட்டுக்கு வேர்கடலை - Peanuts for Male Infertility and Low Sperm Motility

விந்தணு குறைபாட்டுக்கு வேர்கடலை - Peanuts for Male Infertility and Low Sperm Motility

ஆண்குறி பெரிதாக...


Drogam Nadanthathu Enna1) லிங்க மரங்கள் வளரும் பூச்சிகள் முட்கள் தேய்த்தால், மற்றும் உறுப்பினர் vzduetsya அல்ல வரை அவரது எள் எண்ணெய் தேய்ப்பதை அடுத்த பத்து இரவுகள், பின்னர் இந்த நிகழ்முறை மீண்டும் வேண்டும். 

ஒரு மனிதன், தன் வயிற்றில் தூங்க படுக்கை ஒரு துளை உள்ள டிக் ஸ்விங்கிங், மற்றும் பல்வேறு குளிர் கலவைகளை கொண்டு வலி ஆற்று பின். "பிறந்த seta" என்று வாங்கியது vzdutost வாழ்க்கை உள்ளது. 

வள்ளி கிழங்கு செடி சாறு உறுப்பினர் தேய்க்கப்பட்டிருக்கிறது இருந்தால் 2), அஸ்வகந்தா, கரு vrihati, dzhalashuki, அதிகரிப்பு ஒரு மாதம் பற்றி நீடிக்கும். நீங்கள் எள் எண்ணெய் கொதிக்கவைத்து இந்த தாவரங்கள் decoctions, உடன் விளைவு நீடிக்க முடியாது. 

3) நீங்கள் மாதுளை விதைகள், பூசணி விதைகள், வெள்ளரி, பழங்கள் மற்றும் எள் எண்ணெய் குறைந்த வெப்ப மீது சமைத்து Baluk vrihati, ஒரு காபி தண்ணீர் உறுப்பினர் தேய்க்க முடியும். 

மேலே மூலம், இந்த முறைகள் அறிவார்ந்த மக்கள் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது வேண்டும் என்று சேர்க்க வேண்டும்.

மருந்தை பெற தொடர்பு கொள்ள
+91 (India) 98404 51723

விந்தணு உற்பத்தி அதிகரிக்க Tamil Sex Tips

desigirlz.in 
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.             desigirlz.in

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!

சோளக்கருதுகளில் பாலுணர்வுக்கு எதிரான பொருட்கள் உள்ளன என்பது பல பேருக்கு ஆச்சரியமூட்டும் விஷயமாக இருந்தாலும் அதுதான் உண்மை. மனிதர்களிடையே உள்ள பாலுணர்வினை கட்டுப்படுத்தும் பொருட்டாக. இந்த தானியத்தை உணவுப் பொருட்களில் சேர்த்தனர் என்ற விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே, காதல் நிரம்பிய காலை உணவு அல்லது வேகமான நொறுக்குத் தீனி என இதனை சேர்த்துக் கொண்டாலும், இதை தவிர்த்து விடவும். 

கற்போத்தி லட்சணம்....How to Increase ur Penis size?

http://spicy.southdreamz.com/cache/south-indian-hot-movie-scenes/sexy-telugu-desi-girl-gowri-munjal-rare-bgrade-images_650.jpghttp://tamilsexpower.blogspot.in/


ஒரே வண்ணம் உடைய பசுவின் பாலை கொண்டு வந்து, இதில், மயில் துத்த அடிவேரை கலந்து குடித்தால், பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்குமாம். சில பெண்களுக்கு கருத்தரித்த பிறகு, கருக் கலைந்து போகலாம். அப்படிப்பட்ட பெண்களுக்கும் ஒரு முறை காமசூத்திரம் கூறி இருக்கிறது. அது என்ன...? tamilsexpower.blogspot.in/

தாமரைப்பூ தண்டு, அல்லித்தண்டு, இலந்தை வேர், தேன், இந்துப்பூ, வெண்டை வேர், இவற்றை அரைத்துச் சாப்பிட்டால் கர்ப்பம் அழியாமல் தடுக்கப்படும். பால், சர்க்கரை, வெண்தாமரைக்கொடி, பத்திராட்சி கொடியின் அடிவேர் இவற்றை அரைத்து நெய்யுடன் கலந்து குடித்தால் கருக்கலைவது தடுக்கப்படுமாம்.

அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கும் இதில் வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது. புறாவின் இறகை, பூச நட்சத்திரத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில், பெண்ணின் இடுப்பில் கட்டி பால் குடிக்க வைத்தால், கர்ப்பம் கெடாமல் இருக்குமாம். சில குழந்தைகள் பிறந்த உடனேயே மூர்ச்சையாகி விடும். இப்படிப்பட்ட நேரத்தில், வெள்ளை முளைவேரை சிகப்பு கயிற்றால் இடுப்பில் கட்டினாலும்,. கசப்பு சொரவேரின் ரசத்தை பாதத்தில் பூசினாலும், மூர்ச்சை தெளியுமாம்.

tamilsexpower.blogspot.in/
காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம், இன்றைய விஞ்ஞான யுகத்தில் ஒத்து வருமா என்பது தெரியவில்லை. எதைச் செய்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வதே என்றைக்கும், எந்த நிலையிலும் பாதுகாப்பானது என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் இருத்துங்கள்.
tamilsexpower.blogspot.in/

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!



செயற்கை இனிப்புகளில் உள்ள ஆஸ்பர்டேம் (aspartame) என்ற பொருள், உடலில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை பாதிக்கும். அதன் காரணமாக மனநிலை மற்றும் உணர்ச்சிப் பெருக்கு பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், தலைவலி, எரிச்சல், மனக்கவலை தொடர்பான சீர்கேடுகள் மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளும் ஆஸ்பர்டேமினால் ஏற்படும். எனவே, கடைகளுக்குச் செல்லும் போது தேன் போன்ற இயற்கையான இனிப்புகளை வாங்கி, ஆரோக்கியம் மற்றும் தாம்பத்தியத்தை பாதுகாக்கவும் 

உறவு மறுத்தல்... Tamil Sex Tips


கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படை  காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர். 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தை பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொண்டு உறவுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைபோல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாக பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாக தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பை போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவையே கெடுத்து விடுகிறது. தன்னை பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னை தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும் 

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துகொள்ளாமை தான் காரணமாக இருக்கும்.  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.*    அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நல  குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

*    "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவை தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தை சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை மறுப்பவர்  புரிந்து கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவு செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்து போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சி கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.

விந்து கெடும் விதம்..


http://tamilsexpower.blogspot.in/ 

நமது விந்து நாதம் என்பது உணவு இரசமாகும் தன்மை முதற் கொண்டு நரம்பு வரை உருவான தன்மைகளை உள்ளடக்கிய மொத்த உயிர் உடலின் சுருக்க பதிவேயாகும். இவைகளின் வீரியமும் வலுவும் முறையே, செரிமாண சக்தி, இரத்தவிருத்தி, சதை ஆற்றல், கொழுப்புச் சத்து சேமிப்பு, எலும்பு வலிமை, நரம்பு விழிப்புணர்வு மற்றும் மூளை திறன் ஆகியவற்றின் சாராம்சத்தைக் கொண் டிருக்கும். நண்பர்களே! நாம் எவ்விதம் வளர்ந்து உருவானோமோ அவ்விதமே விந்து நாதக் கருமையப் பதிவு விளங்கும். இந்தக் கருமையப் பதிவானது நாம் நம் தாயின் ஏழாம் மாத கருவினிலேயே தொடங்கி விடுகிறது. நண்பர் களே! நாம் கருவான சூழலை நாம் முடிவு செய்ய முடியாது தான். அது நம் பெற்றோர் களின் தன்மையைப் பொறுத்தது. அதே போல், நாம் அறிவு (நரம்பு மற்றும் மூளை) முதிற்சி அடையும் (14 வயது) வரை வளர்க்கப்படும் சூழலும் நம் கைகளில் இல்லைதான். ஆனால், இதன் பிறகு நம் வாழ்க்கை நம் கைகளில் என்று புரிந்து வாழ்தல் முடியும் தானே?
சரி, அன்பர்களே! முதலில் விந்து தன்மைகள் கெடும் விதங்களை அறிந்து, அதனைத் தவிர்த்து வாழ்வது பற்றி இப்போது பார்ப்போம்.

33. அமிலத்தன்மை :
வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையால் உணவு செரி மானம் கெட்டு இரத்தத்திற்கு சத்தும் சக்தியும் கிடைக்காமல் போவதால் சதை முதல் விந்து வரை பலகீணம் ஏற்படுகிறது. அமிலத் தன்மையால் விந்து நீர்த்துப்போவதும் வீரீயம் குறைவதும் ஏற்படும். அமிலத் தன்மையால் உடலுறவில் எரிச்சலும், பொறுமையின்மையும், விந்து விரைவாக வெளியேறுவதும் நிகழும்.

34. மண்ணீரல் தளர்ச்சி : மண்ணீரல் தளர்ச்சியானது சதையாக உள்ள உடல் உள் உறுப்புகளையும் நரம்புகளையும் தளர்வடையச் செய்யும் (மண்ணீரல் சக்தி கிடைக்காததால்). இவ்வாறு சதையும் நரம்பும் தளர்ச்சி அடையும் போது சதையாக உள்ள ஆணுறுப்பும் தளர்ந்து, உடலுறவின் போது விரைப்புத் தன்மை (உழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்) குறைந்தோ அல்லது முற்றிலும் இன்றியோ காணப்படும்.

35. செரிமானக் குறைவு : நம் செரிமானத்திறனை பாதிக்காத வகையில் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்ட உணவு இரசமாகி, இரத்தமாகி விந்து வரை சத்தும் சக்தியும் வந்து சேரும். செரிமானம் பாதிக்கும் போதெல்லாம், விந்து வரை சத்தும் சக்தியும் அளிக்க நமது இரத்தம், சதை, மற்றும் எலும்பு கரையும் நிலை ஏற்படும்.

36. குளுக்கோஸ் ஏற்றுதல் : சக்தி குறைபாட்டிற்காக ஒவ்வொரு முறையும் குளுக்கோஸ் ஏற்றும் போதும் நமது செரிமாண மண்டலம் முற்றிலும் செயல் ஆக்கத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகிறது. இந்தக் காலவரையரையில் இரத்தம் முதல் விந்து வரை சக்தி இழப்பு ஏற்படுகிறது.
37. உடல் உஷ்ணம் : வெப்பமான சூழலில் (வெல்டிங் உள்ளிட்ட) வேலை செய்பவர்களின் உடல் எப்பொழுதும் உஷ்ணமாகவே இருப்பதால், விந்து உற்பத்தியும் வீரியமும் குறையும் தன்மை ஏற்படுகிறது.
38. இரத்த சோகை : இரத்த சோகையானது சதை முதல் விந்து வரை பலமிழக்கச் செய்து ஆண்மைக் குறைவை உண்டாக்கும். உடல் உறவுக்குப்பின் மிகுதியான உடற் சோர்வு ஏற்படும்.இரத்த சோகைக்காக ஒவ்வொரு முறையும் வேறொருவரின் இரத்தம் ஏற்றும் போதும், நமது உடல் உறுப்புகள் ஏற்று அனுசரித்துக் கொள்ள ஐந்து வருட சக்தி இழப்புக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் பலனாய் சதை முதல் விந்து வரை நீடித்த பலமிழப்புக்கு ஆட்படுகிறது.
39. இரத்த அழுத்தம் : கெட்டக் கொழுப்புச் சேர்மானத்தால் ஏற்படும் இரத்த அழுத்தமானது நரம்புகளை அதிகமாகத்தூண்டி விந்து உற்பத்தியை விரைவாக்கி, அதிக பாலுணர்வையும் பொறுமை யின்மையும் ஏற்படுத்திவிடுகிறது. கெட்டக் கொழுப்புத் தன்மையால் ஆணுறுப்பானது சுருங்கி விரியும் தன்மை இழந்து விரைப்புத் தன்மை குறையக்காரணமாகிறது.

40. வலி நிவாரணிகள் : வலி நிவாரணிகள் (குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகள்) எடுத்துக்கொள்ளும் போது நரம்புகள் உணர்வு குறைந்த நிலைக்குத் தள்ளப்படுவதால் நரம்பிலிருந்து விந்துக்கு சக்தி சேர்வது குறைந்து போகிறது. இதனால், மலட்டுத்தன்மை அதிகமாக வழிவகுக்கிறது, இதன் பயனாய் பாலுணர்வு குறையவும், உடலுறவில் நாட்டமின்மையும் வெளிப்படுகிறது. இல்லறச் சிக்கல்கள் இங்கிருந்து ஆரம்பமாகிறது.

41. மன உளைச்சல் : நரம்பு தளர்ச்சியும் இரத்த அழுத்தமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது தெரியும்தானே? மன உளைச்சலுக்கு அற்புத மருந்தாகத் தன்மையான உடலுறவு உதவும் என்பது உண்மைதான். ஆனால், அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்குத் தீர்வாக உடலுறவை மருந்தாக அடிக்கடி பயன்படுத்திக் கொள்வது என்பது நரம்புகளை காலி செய்யும் பாதகமான செயலாக முடியும். நரம்பிலிருந்துதான் விந்துக்கு சக்தி வர வேண்டும் ஆதலால், விந்து பலமிழக்கச் செய்கிறது. 

42. ஹார்மோன் கோளாறு : உச்சம் தலை (பிட்டூட்டரி) முதல் மூலாதாரம் (பாலுணர்வு சுரபிகள்) வரை உள்ள ஏழுவித ஹார்மோன் தொகுப்புகளின் இணக்கம் இருந்தால் மட்டுமே உடல் உயிர் இயக்கம் இணக்கமாகச் செயல்படும். இதில் ஒன்றின் குறைவு அல்லது மிகுதியானது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சீர்கெட வைத்துவிடும். இதன் பயனாய் பாலுறுப்பு நோய்கள் உருவாகவும் வழியாகிவிடுகிறது. உதாரணமாக துரிய (பிட்டூட்டரி) குறைபாடால் முறையற்ற பாலுணர்வையும், பீனியல் (புருவமத்தி-ஆக்கினை மையம்) குறைபாடால் கற்பு ஒழுக்கத்தில் தவறுவதும், தைராய்டு குறைபாடால் விந்து வீரீயம் (Sperm Vitality) குறைவதும், தைமஸ் (நெஞ்சுக் குழி) ஹார்மோன் குறைவால் விந்து வேகம் (நல்ங்ழ்ம் ஙர்ற்ண்ப்ண்ற்ஹ்) குறைவதும், மணிபூரக குறைபாடால் (இன்சுலின் குறைவால்) விந்து எண்ணிக்கை (Sperm Counts) குறைவதும், சுவாதிஸ்டான (அட்ரீணல்) குறைவால் விந்து மற்றும் பிறப்புறுப்பு நோய் தொற்றும் (Sperm, Urinary and Gonadal infections), மூலாதார குறைபாடால் மலட்டுத்தன்மை (Infertility) முதல் பிறப்புறுப்பு புற்று வரை நிகழ வழியா கின்றன. ஆகவே, நண்பர்களே! ஹார்மோன் கோளாறு மனச்சிதைவை உண்டாக்கி, உடல் உறுதியைக் குலைத்து நம்மைப் படிப்படியாக நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

43. தசை இறுக்கம் : எந்திர உடற்பயிற்சி (Gym) மற்றும் கடுமையான விளையாட்டுக்கள் நம் தசை நார்களை கடினமாகவும் இறுக்கமாகவும் ஆக்கச் செய்யும். இதனால் உணவின் சத்தும் சக்தியும் சதையோடு முடங்கி, எலும்பு மற்றும் நரம்பு வலிமை குன்றி ஆண்மையைக் குறைத்துவிடும். வெறும் சதையின் அதீத வேலைப்பாடால் வீரமும் ஆண்மையும் அதீதமாக வெளிப்படுவது போல் மாயத் தோற்றத்தை மட்டுமே உருவாக்க முடியுமே தவிர, உண்மையில் மிக விரைவாக உடல் தளர்வும் ஆண்மைக் குறைவும் ஏற்படும். ஆகவே, தசைகளை இறுக்கப்படுத்த வேண்டாம்.
44. வயக்ரா வகையாராக்கள் : ஆண்மை ஊக்கிகளாகக் கருதப்படும் வயக்ரா உள்ளிட்ட ஸ்டீராய்டு வகை செயற்கை இரசாயணங்கள் எலும்பு, சதை மற்றும் நரம்புகளை கரைத்து தற்காலிகமாக ஆண்மையை உசுப்பி வீரியம் காட்டிவிட்டு, உள்ளதும் போனதடா என்று வற்றிய கிணராகிவிடுவோம், ஜாகிரதை! விந்து உற்பத்தி என்பது உணவு வழி இரசமாகி, இரத்தமாகி, சதையாகி பின் கொழுப்பாகி, எலும்பாகவும் நரம்பாகவும் உருவாகி வரவேண்டும். இடையில் இருந்து கழன்று வந்தால், பின் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான். நீடித்து வாழ வேண்டுமாயின் உடல் உறவை நீட்டிக்கும் வயக்ரா வேண்டாமே!

45.கற்பொழுக்கமின்மை : கற்புத்தன்மை பேனாதவருக்கு ஹார்மோன் சமன்பாடுகெட்டு உயிர் உடல் இணக்கம் இழந்து மனநிம்மதி கெட்டு வாழ வேண்டியதாய் இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பொழுக்க நெறியில் வாழும்போது உடலின் ஆண் (வலது பாகம்) பெண் (இடது பாகம்) சமநிலை, அறிவு (ஆண்) உணர்ச்சி (பெண்) சமநிலை, கார (விந்து) அமில (யோனி திரவம்) சமநிலை, மூன்று தோஷ (வாத, பித்த மற்றும் கபம்) சமநிலை உள்ளிட்டவைகளை பக்குவமாய் பாதுகாக்கும் உண்ணத தன்மை வாய்ந்தது. கற்பொழுக்கம் தவறிய உடலுறவானது விந்து நாத ஜீவ காந்தத்தை குலைத்து இல்லற இணக்கத்தை உயிர், உடல், மனம் மற்றும் ஆண்ம நிலைகளில் மாற்றியமைத்து திண்டாட வைத்துவிடும்.

46. நீரழிவு நோய் : நீரழிவு நோய்க்குக் காரணமான கெட்டச் சர்க்கரையானது உடல் முழுவது தேங்கத் தேங்க, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படையச் செய்கிறது. இதன் விளைவாக இரத்தம் முதல் சதை, கொழுப்பு, எலும்பு யாவும் பாழ்பட்டு விந்துவையும் பாழ்படுத்தி ஆண்மையைக் குலைத்து விடுகிறது.

47. சிறுநீரக மற்றும் தோல் தொற்று : உடற்கழிவுகளின் தேக்கத்தால் சிறுநீரக மற்றும் தோல் தொற்று நோய்கள் அதிகமாகும் போது ஆணுறுப்பு மற்றும் விந்து தொற்று ஏற்பட்டு தீராத அரிப்பையும் வேதனையும் தரும்.

48. வேண்டாத பாலியல் பழக்கங்கள் : சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி, செயற்கையாக விந்து வெளியேற்றி பிஞ்சிலேயே பழுத்து மலட்டுத் தன்மைக்கு விரைவாக அழைத்துச் செல்லும் பழக்கம் நமக்கு வேண்டாமே!. “விந்து விட்டவன் நொந்து போனான்’ என்பது முதியோர் வாக்கு என்பதை மறக்க வேண்டாம். இயற்கையான உடலுறவில் வெளியேற்றிய விந்துச் சக்திக்கு ஈடாக துணைவியின் யோனித் திரவச் சத்தை ஆணின் உயிர் சுழற்சி எடுத்துக் கொண்டு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அப்படி அல்லாத சுயமான விந்து வெளியேற்றம் சக்தி இழப்புக்குத்தான் வழி வகுக்கும்.


ஆண்மை என்பது ஆணின் ஆளுமைத்திறனாகும்; அதை ஆயுள் முழுமைக்கும் கற்பென காப்பது அவசியம் ஆகும்.

முந்தி விந்து வெளிப்படுதல் பெரிய பிரச்சினையா?

தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.facebook.com/TamilSexPower


தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல்.
facebook.com/TamilSexPower


இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.
facebook.com/TamilSexPower


உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா? இல்லை இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.



என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது? இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது. இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.



சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா? இல்லை சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.
facebook.com/TamilSexPower

இதற்கு என்ன தீர்வு? இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை. முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும்.


அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
facebook.com/TamilSexPower


அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.




இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும். இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.