Dont Worry.. Be Happy!

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் 7 முக்கிய எண்ணெய்கள்! Tamil Sex Tips

ஆயக்கலைகளை கற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒரு ஜென்மம் போதாது. செக்ஸ் வாழ்க்கையில் புதிது புதிதாக பலவற்றை சோதனை செய்து இன்பத்தை அதிகரிக்க ஆணும் பெண்ணும் முற்படுகிறார்கள். அப்படிப்பட்ட செக்ஸ் வாழ்க்கையை தூண்டவும், இன்பத்தை அதிகரிக்கவும் பல எண்ணெய்கள் உதவி புரிகிறது. Aditi-Sharma-Spicy-Photos aditi-sharma-red-dress-hot-stills-005.jpg


இந்த எண்ணெய்களில் இருந்து வரும் வாசனை தான் பிட்யூட்டரி சுரப்பியை தூண்டுகிறது. இது மறைமுகமாக காம உணர்வுகளை அதிகரிக்கிறது. இது தான் இந்த முக்கிய எண்ணெய்களை பயன்படுத்துவதின் விளைவாகும். நம் வேதங்களும் இதன் பயன்களைப் பற்றி வஜிகரனா டன்ட்ராவில் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மையை பற்றிய அறிவியல்) பறை சாற்றுகிறது. இப்போது எந்த எண்ணெய் வகைகளுக்கு பாலுணர்வை தூண்டும் குணம் உள்ளது என்று பார்ப்போம்.Aditi-Sharma-Spicy-Photos aditi-sharma-red-dress-hot-stills-002.jpg
காதல் மற்றும் காமத்தின் கடவுளான அப்ரோடைட் (Aphrodite), தன் காதல் குகையை ரோஜாவின் இதழ்களை கொண்டு அலங்கரித்தது உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏன், எகிப்திய அழகியான கிளியோபட்ரா கூட குளிக்கும் போது ரோஜா இதழ்களை பயன்படுத்தினாராம். ரோஜா பூக்களால் செய்த எண்ணெய் செக்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏற்படும் பதட்டத்தை குறைக்கும். நம் உடம்பில் இருக்கும் சக்கரங்களில் நாலாவது சக்கரமாக விளங்கும் ஹார்ட் சக்கரத்தை நோக்கி இதன் குறி இருப்பதால், மன ரீதியான காதலையும் மற்றும் உடல் ரீதியான காதலையும் இது ஒன்றிணைக்கும்.
Aditi-Sharma-Spicy-Photos aditi-sharma-red-dress-hot-stills-004.jpg
மல்லிகை எண்ணெயும் பாலுணர்வை தூண்ட உதவும் எண்ணெயாகும். அதற்கு காரணம் இது பாலுணர்வால் கிடைக்கும் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகும். இந்த மலரை பல காலங்களாக ஒருவரை பாலுணர்வு ரீதியாக மயக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். வளமை, அழகு மற்றும் இதமளிக்கும் பண்பை கொண்டுள்ள இந்த எண்ணெய், காமத்தின் அடுத்த கட்டத்தை அடைய நம்பிக்கையை அளிக்கிறது.Aditi-Sharma-Spicy-Photos aditi-sharma-red-dress-hot-stills-007.jpg
இந்த அதி முக்கிய எண்ணெயும், மல்லிகை எண்ணெயின் குணத்தை கொண்டுள்ளது. அழகிய இந்த எண்ணெய் இனிமையான வாசனையுடன் திகழ்வதால், காம உணர்வை தூண்டும் வகையில் அமையும். இந்த எண்ணெய் ஆக்கத்திறனை அதிகரித்து, தம்பதிகள் மத்தியில் ஒருவர் மீது ஒருவருக்கு அதிகப்படியான கவர்ச்சியை உண்டாக்கும். அதற்கு ஒரு சொட்டு எண்ணெயை பஞ்சுருண்டையில் நனைத்து, கட்டில் அருகில் வைத்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மந்திரத்தை.Aditi-Sharma-Spicy-Photos aditi-sharma-red-dress-hot-stills-003.jpg